சோலை என்பது ஐவகை நிலங்களின் தன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஐம்புலனுக்கும் இனிமை அளிப்பதாக அமையும். தமிழ் என்பதும் ஒரு சோலைப் போன்றது. தமிழ் அனைத்து விடயங்களை உள்ளடக்கியதாகவும் மனிதனுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இப் பெயர் வைக்கப்பட்டது.
சனி, 29 ஆகஸ்ட், 2015
Acu Healers Thanjavur conference - Dr.Nammalwar speech